தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2025-06-29 07:44 GMT

ஈரோடு காந்திஜி ரோட்டில் இருந்து சூரம்பட்டி செல்லும் வழியில் குழாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக குழி தோண்டப்பட்டது. ஆனால் குழியை சரியாக மூடாததால் அதிலுள்ள கற்கள் சரிந்து அருகே உள்ள சாக்கடை கால்வாயில் விழுந்துள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. எனவே குழியை சரியாக மூடி கால்வாயில் சரிந்து விழுந்த கற்களை அப்புறப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்