வீரகேரளம்புதூர் தாலுகா மேல மருதப்பபுரம் பஞ்சாயத்து அண்ணாமலைபுதூர் தெருக்களில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடாக உள்ளது. அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.