கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-09-15 17:16 GMT
மதுரை மாநகராட்சி 3 -வது வார்டு கருப்பசாமி நகர் மற்றும் இந்திரா காலனி பகுதியில் உள்ள  கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாக்கடைகள் நிரம்பி கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்