தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

Update: 2024-09-15 13:36 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாரணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட விஜயகோபாலபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்