சுகாதார சீர்கேடு

Update: 2024-09-15 13:26 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் தேங்கிய கழிவுநீரால் நடைபாதையினர் சாலையில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்