கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-09-01 18:05 GMT

உத்தமபாளையம் கோட்டைமேடு தெரு மேற்குப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்துள்ளது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்குகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கால்வாயை தூர்வாருவதுடன், சேதமடைந்த பகுதிகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்