சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2024-09-01 14:49 GMT
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் நக்கசேலம் பஞ்சாயத்துக்குட்பட்ட புது அம்மாபாளையம் கிராமத்தில் மின்மோட்டார் பழுதினால் மகளிர் சுகாதார வளாகம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மன சொல்லியும் பயனில்லை. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்