சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-08-25 18:07 GMT

உத்தமபாளையம் கோட்டைமேடு தெரு மேற்கு பகுதியில் சாக்கடை கால்வாய் சேதமடைந்துள்ளது. சேதமடைந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படுகிறது. எனவே கால்வாயை சீரமைப்பதுடன், முறையாக தூர்வாரி கழிவுநீர் வழிந்தோட செய்யவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்