சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2024-08-25 16:38 GMT

மதுரை மாநகர் மாநகராட்சி  4 - வது வார்டு இந்திரா காலனி மற்றும் கருப்பசாமி நகரில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாக்கடைகள் தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாக்கடைகள் நிரம்பி சாலையில் செல்கின்றது.  இதனால் நோய் தொற்றுபரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே சாக்கடையை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்