சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2024-08-11 16:52 GMT

மதுரை மாநகராட்சி 4 - வது வார்டு கருப்பசாமிநகர்  2 வது தெருவில் பல மாதங்களாக சாக்கடை  தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால்  இத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாக்கடைகள் நிரம்பி சாலையில் தேங்குவதால் வாகனங்கள் , பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். எனவே சாக்கடையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்