சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-07-21 18:05 GMT

பென்னாகரம் தாலுகாவில் தொண்ணக்குட்டஅள்ளி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. எனவே அடைப்பு ஏற்பட்டுள்ள சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்