நோய் பரவும் அபாயம்

Update: 2024-07-07 17:37 GMT

ஆண்டிப்பட்டி, கன்னியப்பபிள்ளைபட்டி ஜோதி நகர், ஆதிதிராவிடர் காலனியில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. இந்த குழாய் கழிவுநீர் கால்வாய் அருகே அமைந்துள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது.  மேலும் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குழாயை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்