சுகாதார சீர்கேடு

Update: 2024-07-07 15:54 GMT

மதுரை மாநகர் வடக்கு குமரன் தெரு, தாசில்தார் நகர் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் அதிகளவில் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் கால்வாய் நிறைந்து மழை தண்ணீரோடு கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்