கால்வாயில் குவியும் குப்ைபகள்

Update: 2024-07-07 10:30 GMT

கோவை மாநகராட்சி 90-வது வார்டுக்கு உட்பட்ட கோவைப்புதூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. ஆனால் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்க அமைக்கப்பட்டு உள்ள சேம்பர்கள் மேல் மூடி போடப்படாமல் திறந்த நிலையிலேயே இருக்கிறது. இதனால் மழைநீரும், குப்பைகளும் சாக்கடை கால்வாயில் கலக்கின்றன. இதனால் நாளடைவில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்