சுகாதார சீர்கேடு

Update: 2024-06-23 17:11 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் சாலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே விரைந்து கழிவு கால்வாய் அமைத்து தர வேண்டும்.

-கணேசன், மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்