சுகாதார சீர்கேடு

Update: 2024-06-23 11:56 GMT

தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மோட்டார் அறை அருகே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தேங்கி கிடக்கும் கழிவுநீரால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்றவும், இனி வரும் காலங்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்