வாறுகாலை தூர்வார வேண்டும்

Update: 2024-06-23 11:01 GMT

நெல்லை டவுனில் வாறுகாலில் மேலோட்டமாக குப்பைகளை அகற்றுகின்றனர். இதனால் வாறுகாலில் மண்மேடுகள் நிறைந்ததால், கழிவுநீர் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே வாறுகாலை முழுமையாக தூர்வாரி, கழிவுநீர் வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்