கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-06-16 17:08 GMT

ஆண்டிப்பட்டி ஒன்றியம் அழகாபுரி கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்