சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-06-16 14:29 GMT

சாலையில் தேங்கும் கழிவுநீர்

திருப்பூர் கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கணக்கம்பாளையம் பிரிவு சிட்கோ எதிரில் சாலையில் சாக்கடை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் நிலை உள்ளது. இனியாவது சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமா?

நாகராஜ்,பொங்குபாளையம்

96291 47066

மேலும் செய்திகள்