கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

Update: 2024-06-16 12:05 GMT

கூடலூர் முத்தமிழ் நகரில் கழிவுநீர் கால்வாயில் பல மாதங்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடந்த மாதம் டெங்கு காய்ச்சலால் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிரார்கள். இங்கு வரும் அதிகாரிகளிடம் எத்தனையோ தடவை எடுத்து கூறியும் எந்த நடவடிக்கயும் எடுப்பதில்லை. ஆகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்