சுகாதாரக்கேடு

Update: 2024-06-09 12:28 GMT

கண்டமனூர் அருகே கணேசபுரம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்