பஸ் நிலையத்தில் துர்நாற்றம்

Update: 2024-06-02 16:22 GMT
கம்பம் பஸ் நிலையத்தில் சாக்கடை கால்வாய்கள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ் நிலைய கடைகள், கழிப்பறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் பஸ் நிலைய வளாகத்தில் துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாக்கடை கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்