சுகாதார சீர்கேடு

Update: 2024-06-02 13:01 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா திருக்குமரன் தெருவில் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் திறந்தவெளியாக செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடாக உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்