திறந்த வாறுகாலுக்கு மூடி வேண்டும்

Update: 2024-06-02 10:36 GMT
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர்- பண்பொழி சாலையில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியின் நுழைவுவாயில் அருகில் வாறுகாலுக்கு மூடி இல்லாமல் திறந்தே கிடக்கிறது. இதனால் அதில் யாரேனும் குழந்தைகள் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனை சீரமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்