தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-05-19 16:00 GMT

மரப்பாலம் தேங்காய்திட்டு பகுதிகளில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் ஆகாய தாமரை வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்று தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் தடையின்றி செல்ல ஆகாய தாமரையை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்