தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-05-19 15:48 GMT

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி ஊராட்சி ஆனந்த நகரையொட்டி குடியிருப்புகள் மற்றும் போலீஸ் நிலையம் உள்ளது. இப்பகுதிகளில் சாக்கடை கால்வாய் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. இதனால் சாக்கடை நீர் தேங்கி கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. தற்போது மழைநீரும், சாக்கடை நீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்