தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-05-12 16:22 GMT

முதலியார்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்