தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-05-05 18:15 GMT
கூடலூர் நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்