சேதமடைந்த சாலை

Update: 2024-04-28 11:45 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு அடையாமல் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து கிடக்கின்றன. எனவே பாதாள சாக்கடை திட்டத்தை விரைவுப்படுத்தி சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்