சுகாதாரக்கேடு

Update: 2024-04-14 19:07 GMT
திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி பின்புறமுள்ள பைபாஸ் ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்