சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-04-14 17:44 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் முன்பு உள்ள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. தினமும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்லும் இடம் என்பதால் சாக்கடை கால்வாயை தூர்வாரி, கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை வேண்டும்.

-மாதேஷ், பாலக்கோடு.

மேலும் செய்திகள்