சுகாதாரச் சீர்கேடு

Update: 2024-04-07 10:34 GMT

திருச்செந்தூர் நகராட்சி பகத்சிங் பஸ் நிலையம் அருகே காமராஜ் சாைலயில் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்