சுகாதாரச் சீர்கேடு

Update: 2024-04-07 10:32 GMT

தென்காசி நகராட்சி பொண்ணிப்பாறை தெருவில் உள்ள பாதாள சாக்கடை தூர்வாராப்படாததால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தூர்வார கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்