குளம்போல் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-03-31 15:14 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா எம்.சுப்புலாபுரம் அண்ணாநகரில் சாக்கடை கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி தெருவில் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை உடனடியாக வெளியேற்றுவதுடன், சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்