தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-31 14:42 GMT

கோபி அருகே வெள்ளாங்கோவில் பள்ளி மாரியம்மன் கோவில், திங்களூர் மெயின் ரோடு, சிறுவலூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பள்ளி மாரியம்மன் கோவில் வீதியில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி வருகிறது. உடனே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அந்த பகுதியில் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்