நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-31 13:25 GMT

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்