தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2024-03-24 18:08 GMT

சேலம் ஆத்தூர் நகராட்சி உட்பட்ட 30-வது வார்டு பகுதி சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யபடாமல் உள்ளது. சாக்கடைகால்வாயில் குப்பைகள் நிரம்பி கழிவு நீர் சாலையில் வழித்தோடுகிறது. மேலும் அப்பகுதியில் துர் நாற்றம் வீசி சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. எனவே, தேங்கி உள்ள குப்பைகளை அப்புறபடுத்தி சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.

-சுரேஷ், ஆத்தூர்.

மேலும் செய்திகள்