தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-24 15:34 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அடிக்கடி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மட்டுமின்றி உடன் வருவபவர்களுக்கும் நோய்பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசுமருத்துவமனை முன்பு கழிவுநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

வள்ளி,அவினாசி.

89876 56763

மேலும் செய்திகள்