சுகாதார சீர்கேடு

Update: 2024-03-24 13:45 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமம் 2-வது வார்டு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் குப்பைகள் அடைத்து கழிவுநீர் தெருக்களில் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்