வீதியில் ஓடும் கழிவுநீர்

Update: 2024-03-17 14:37 GMT

பெரம்பலூர் நகராட்சி 17-வது வார்டு ஏ.வி.ஆர். நகரில் பாதாள சாக்கடைக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீதியில் வழிந்து செல்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்