தூர்வார வேண்டிய சாக்கடை கால்வாய்

Update: 2024-03-03 17:52 GMT

சேலம் செவ்வாய்பேட்டை 29-வது வார்டு தேவாங்கபுரம் புது தெரு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் சரி வர தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வாரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-ராஜன், சேலம்.

மேலும் செய்திகள்