சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-02-25 17:09 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி 11-வது வார்டு, ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவேண்டும்.


மேலும் செய்திகள்