ஆபத்தான வடிகால்

Update: 2024-02-25 16:21 GMT

நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட காந்திபுரம்-புளியம்பட்டி சாலையில் செல்லும் வடிகால் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் கிடக்கிறது. வடிகால் எதிரே அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. மிகவும் ஆழமாக உள்ளதால் வடிகாலிலில் குழந்தைகள் தவறி விழுந்தால் பேராபத்து ஏற்படும் நிலை உள்ளது. உடனே வடிகாலுக்கு கான்கிரீட் சிலாப் அமைத்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்