அரசு மருத்துவமனை முன்பு கழிவுநீர்

Update: 2024-02-25 13:59 GMT

அரசு மருத்துவமனை முன்பு கழிவுநீர்

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பிரதான நுழைவுவாயிலில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்துசெல்லும் அரசுமருத்துவமனை முன்பு கழிவுநீர் தேங்கி நிற்பது நோயாளிகள் மற்றும் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் தேங்காத வகையில் நிரந்தர நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஜெகன்,திருப்பூர்.

8988277652

மேலும் செய்திகள்