கழிவுநீரால் துர்நாற்றம்

Update: 2024-02-18 15:52 GMT

கழிவுநீரால் துர்நாற்றம்

திருப்பூர் குமரன் வணிக வளாகத்தில் உள்ள அம்மா உணவகம் அருகே கழிவுநீர் வெளியேறி ரோட்டில் பாய்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதை சீரமைக்க வேண்டும் அம்மா உணவகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

==========

சிவா,திருப்பூர்.

98766 63752

மேலும் செய்திகள்