தேங்கி நிற்கும் கழிவுநீா்

Update: 2024-02-18 15:31 GMT

கோபி அருகே நகலூர்புதூர் கிராமத்தில் உள்ள சாக்கடை கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை நீக்கி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்