சாக்கடை தூர்வாரப்படுமா?

Update: 2024-02-18 11:38 GMT

தெலுங்குபாளையம் பிரிவு கலைஞர் நகரில் சாக்கடை கால்வாய் நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்