சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-02-04 16:35 GMT

முதலியார்பேட்டை பிராமினாள் வீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அங்கு மீண்டும் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்காததால் வீடுகளில்இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்