தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-02-04 12:48 GMT

பெரம்பலூர் மாவட்டம் பீல்வாடி கிராமத்தில் தொப்புளான் தெரு உள்ள சாலையின் 2 பக்கவாட்டிலும் வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்