தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2024-01-21 17:49 GMT

மதுரை மாநகராட்சி ஆனையூர் 3-வது வார்டு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்